காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.
அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும்.
இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.
காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.
இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.
மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.
காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.
தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.
காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:
வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான
நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.
(சகல காரியங்கள் வெற்றி அடைய)
ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
(நித்தியான்ன பிராப்திக்காக)
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்
ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்
மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
(மாங்கல்ய பிராப்தம் கிடைக்க)
ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே
தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்
வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்
ஓம் ஸ்ரீசித்ர்யை ச வித்மஹே
(கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க)
1ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
ஓம் ரக்த ஜேஷ்டாயை வித்மஹே
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே
சௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்
ஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே
சௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்
ஓம் ஹைம் திரிபுராதேவி வித்மஹே
ஓம் க்ளீம் திரிபுராதேவி வித்மஹே
தன்னோ க்ளிண்ணெ ப்ரசோதயாத்
ஹ்ரீம் ஸ்வாஹா சக்தி ப்ரசோதயாத்
தன்னோ பராசக்தி ப்ரசோதயாத்
ஓம் தனுர்தைர்யை ச வித்மஹே
(தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற)
ஓம் விஷ்ணுபத்ன்யை ச வித்மஹே
ஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே
(தீய சக்திகளிலிருந்து காக்க)
(கல்வியும், விவேகமும் பெருக)
ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
(சகல செல்வங்களையும் அடைய)
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
தன்னோ பிராஹ்மீ ப்ரசோதயாத்
ஓம் க்ளீம் காந்தேஸ்வரீ தீமஹி
தன்னோ ஸெளஹ் தந்தஹ் ப்ரஹ்லீம் ப்ரசோதயாத்
ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே
தன்னோ அஸ்த்ரஹ் ப்ரசோதயாத்
(பிரச்சனைகளில் தீர்வு காண)
ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே
(மந்திர சக்தியில் வல்லமை பெற)
தன்னோ மஹாசக்தி ப்ரசோதயாத்
ஓம் மஹிஷமர்தின்யை வித்மஹே
உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி
ஓம் உன்னித்ரியை ச வித்மஹே
தன்னோ மீனாக்ஷீ ப்ரசோதயாத்
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் யமுனா தேவ்யை ச வித்மஹே
ஓம் விருஷபானுஜாயை வித்மஹே
ஓம் ஸர்வ ஸம்மோஹின்யை வித்மஹே
ஓம் தார்க்ஷ்யத்வஜாய வித்மஹே
(சகல சவுபாக்யங்களும் கிடைக்க)
ஓம் ஐம் சுகப்பிரியாயை வித்மஹே
தன்னோ க்லின்னே ப்ரசோதயாத்
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
ஓம் உத்திஷ்ட புருஷ்யை வித்மஹே
தன்னோ வனதுர்கா ப்ரசோதயாத்
ஓம் மகா காம்பீர்யை வித்மஹே
தன்னோ ஆஸூரி துர்கா ப்ரசோதயாத்
ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாசின்யை தீமஹி
தன்னோ திருஷ்டி துர்கா ப்ரசோதயாத்
ஓம் ஹ்ரீம் தும் லவந்தராயை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் பயநாசிந்யை தீமஹி
தன்னோ வந துர்கா ப்ரசோதயாத்
தன்னோ சந்தான துர்கா ப்ரசோதயாத்
தன்னோ சபரி துர்கா ப்ரசோதயாத்
தன்னோ சாந்தி துர்கா ப்ரசோதயாத்
தன்னோ நைருதிஹ் ப்ரசோதயாத்
தன்னோ நிருதிஹ் ப்ரசோதயாத்
(கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற)
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்
(செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)
ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
(நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)
(துஷ்ட சக்திகளை விரட்டிட)
ஓம் விக்ருத்தானநாய வித்மஹே
தன்னோ இந்த்ரஹ் ப்ரசோதயாத்
தன்னோ இந்த்ராணி ப்ரசோதயாத்
(செல்வங்கள் நிலையாக இருக்க)
(துர் மரணம் நிகழாமல் இருக்க)
ஓம் சஹஸ்ர சீர்ஷாய வித்மஹே
தன்னோ கருப்பஸ்வாமி ப்ரசோதயாத்
(உடல் நலத்துடன் ஆயுளும் பெருக)
ஓம் ஸ்ரீ திரிபுராய வித்மஹே
(மும்மூர்த்திகளின் அருள் கிடைக்க)
தன்னோ தன்வந்தரீ ப்ரசோதயாத்
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்
(சிவபெருமான் அருள் கிடைக்க)
சச்சிதானந்த சுவரூபி தீமஹி
(யந்திர பூஜையில் சித்தி பெற)
தன்னோ யந்த்ரஹ் ப்ரசோதயாத்
(சகோதர்களுக்கிடையே ஒற்றுமை நிலவ)
தன்னோ லக்ஷ்மணஹ் ப்ரசோதயாத்
தன்னோ லக்ஷ்மணஹ் ப்ரசோதயாத்
(வாஸ்து தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய)
தன்னோ வாஸ்துமூர்தி ப்ரசோதயாத்
தன்னோ வாஸ்துதேவ ப்ரசோதயாத்
(குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ)
ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
தன்னோ வ்யாகரபாத ப்ரசோதயாத்
(வியாபாரம் வளர்ச்சி அடைய)
தன்னோ விஷ்வக்ஸேனாய ப்ரசோதயாத்
ஓம் திக்ஷ்ண ஸ்ருங்காய வித்மஹே
தன்னோச் சக்திஹ் ப்ரசோதயாத்
(விஷ்ணுவின் அருள் கிடைக்க)
(மகாலட்சுமி கடாஷம் கிடைக்க)
(புத்தி, பலம், தைரியம் பெருக)
தன்னோ பிரம்மஹ் ப்ரசோதயாத்
தன்னோ ÷க்ஷத்ரஹ் ப்ரசோதயாத்
தன்னோ ÷க்ஷத்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் டங்க்க ஹஸ்தாய வித்மஹே
ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே
தன்னோ விஸ்வாமித்ர ப்ரசோதயாத்
ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
ஓம் வேதாத்மன்னியை வித்மஹே
ஓம் மஹா சக்தியை ச வித்மஹே
விஸ்வாமித்ர பத்னியை ச தீமஹி
தன்னோ குமுத்வதி ப்ரசோதயாத்
ஓம் மஹா சக்தியை ச வித்மஹே
ஓம் ஆதி சக்தியை ச வித்மஹே
(கணவன், மனைவி ஒற்றுமை பெற)
தன்னோ அருந்ததி ப்ரசோதயாத்
சப்த சிரஞ்சீவிகள் காயத்ரி
ஓம் ஸ்திராயுஷ்மன்தாய வித்மஹே
தன்னோ அஸ்வத்தாம ப்ரசோதயாத்
ஓம் சர்வ சாஸ்த்ராய வித்மஹே
தன்னோ கிருப்பாச்சார்ய ப்ரசோதயாத்
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
.ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
தன்னோ வாதகாயை கருவூர்சித்த ப்ரசோதயாத்
தன்னோ காலங்கிநாத ப்ரசோதயாத்
தன்னோ திருமூலராய ப்ரசோதயாத்
தன்னோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்
தன்னோ முக்தி புண்ணாகீ ப்ரசோதயாத்
(சகல காரியங்களும் சித்தி பெற)
ஸ்ரீ மீனாக்ஷி பதிவால் தீமஹி
தன்னோ சுந்தரானந்த ப்ரசோதயாத்
ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே
ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர
சர்வாபீஷ்ட ப்ரதாயினி மஹா த்ரிபுரசுந்தரி
மஹாதேவி சர்வாபீஷ்ட சாதய சாதய
ஆபதோ நாசய நாசய சம்பதோப்ராபய
ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ